சென்னை:
சமூக நீதிக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம் . ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் கண்ணியத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் கலைஞர் கருணாநிதி வாழ்க்கை முழுவதும் போராடினார்.
அவர் முதலமைச்சர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
அரசியலமைப்பில் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை கொண்டிருந்தார் - ராகுல் காந்தி புகழாரம்!!
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- கோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்
- 🎉முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா! 🍬 நா. கார்த்திக் தலைமையில் இனிப்புகள் வழங்கல்!
- கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி
- முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி
- முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவையில் திமுக சார்பில் மலரஞ்சலி!
- ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை
- எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!
- கோவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
- கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு #aiadmk #viral #tvk
- இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை