தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர்அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள்!!

தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர்அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள்!!

சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைக்​கும் பணியை நிறுத்தி வைத்​துள்​ளோம்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!!

சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைக்​கும் பணியை நிறுத்தி வைத்​துள்​ளோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!!

கோவை ஒண்​டிப்​புதூரில் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைக்​கும் பணியை நிறுத்தி வைத்​துள்​ளோம்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!!

திருச்சி பொதுக்கூட்ட திடலில் முதல்-அமைச்சர் விஜய் உரை

திருச்சி பொதுக்கூட்ட திடலில் முதல்-அமைச்சர் விஜய் உரை... 

திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல! அமைச்சர் அருண்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்...

திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல! அமைச்சர் அருண்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்...

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை.......  ஆனால், அமைச்சர்களை முதல்வர் விரைந்து நியமனம் செய்ய வேண்டும்!! ஜோஸ் சார்லஸ் மார்டின்.....

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  பைக்குகளை ஏலம் விடும் போராட்டம்

கோவை, மே 31:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பைக்குகளை ஏலம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் காந்திபார்க் ரவுண்டாடான அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல செயலாளர் முத்துகிருஷ்ணன், சாந்தி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, ஒன்றிய அரசு 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு வரை காத்திருந்து விட்டு தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு கரப்பான் பூச்சிகளின் வாகனங்கள் என்ற பெயரில் பைக்குகளை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது, என்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரப்பான் பூச்சி போன்று முகமூடி அணிந்து இருந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம் உள்ளது - அமீர் விளாசல்..

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம் உள்ளது - அமீர் விளாசல்..

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம் உள்ளது - அமீர் விளாசல்... 

முதல்வர் விஜய்யின் திருச்சி நிகழ்வில் 5,000 பேருக்கு அனுமதி;  சீட்டு இல்லாத தவெகவினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்

முதல்வர் விஜய்யின் திருச்சி நிகழ்வில் 5,000 பேருக்கு அனுமதி; சீட்டு இல்லாத தவெகவினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்

முதல்வர் விஜய்யின் திருச்சி நிகழ்வில் 5,000 பேருக்கு அனுமதி;  சீட்டு இல்லாத தவெகவினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் -   தவெக தகவல்!!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு !!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு !!

தேர்தலுக்குப் பின்  தொகுதிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு !!

கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி

கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி

 

YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்